பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் தமிழ் செயற்பாட்டாளர் வரதகுமாரின் இறுதி ஊர்வலம்

தமிழ் செயற்பாட்டாளரும் தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனருமான காலஞ்சென்ற திரு வைரமுத்து வரதகுமாரின் இறுதி ஊர்வலம் லண்டனிலுள்ள அனைத்தின மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது. பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரின் இரங்கல் செய்தி நாடமாளுமன்ற உறுப்பினரின் அஞ்சலி உரை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தி, மனித உரிமை செயற்பாட்டாளர்களின் நினைவுரைகள் அரங்கு நிறைந்த பெருந்திரளான மக்களின் அஞ்சலி வணக்கம் என ஆளுமை மிக்க மனிதர் திரு.வரதகுமாரின் இறுதி நிகழ்வு சோகமயமாகியது. தமிழ் தகவல் நடுவத்தின் … Continue reading பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் தமிழ் செயற்பாட்டாளர் வரதகுமாரின் இறுதி ஊர்வலம்